Sunday, 11 December 2016

கடவுள் வாழ்த்து திருக்குறள்

கடவுள் வாழ்த்து.  

1.       அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
          பகவன் முதற்றே உலகு.                

2.       கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
          நன்றாள் தொழாஅர் எனின்.

3.       மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
          நிலமிசை நீடுவாழ் வார்

4.       வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
          யாண்டும் இடும்பை இல.

5.      இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
         பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6.      பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்தீர் ஒழுக்க
         நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7.      தனக்குவமை இல்லாதான் தான்சேர்ந்தார்க் கல்லால்
         மனக்கவலை  மாற்றல் அரிது.

8.      அறவாழி அந்தணன்  தாள்சேர்ந்தார்க் கல்லால்
         மனக்கவலை மாற்றல் அரிது.

9.      கோளில் பொறியல் குணமிலவே எண்குணத்தான்
         தாளை வணங்காத் தலை.

10     பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
          இறைவன் அடிசேரா தார்.  

No comments:

Post a Comment